சரிகமப சீனியர் சீசன் 5: இனியாவின் பாடலின் போது எழுந்து சென்ற எஸ்பி சரண்
இனியா பாடிக்கொண்டிருக்கும் போது எழுந்து சென்ற சரண்
சரிகமப சீனியர் சீசன் 5 இல் கடந்த வாரம் நடந்த SPB ரவுண்ட்ல இனியா பாடி முடித்ததன் பிறகு SPB சரண் எழுந்து போய்ட்டு மேடைகயில் சொல்லப்பட்ட சில விடயங்கள் ரசிகர் மத்தியில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வாரம் நடந்த SPB ரவுண்ட்டுல எல்லோருமே அவங்கட தனித்துவமான performance ஐ கொடுத்திருந்தார்கள். ஒரு சில தனிப்பட்ட காரணங்களால பவித்ராவினுடைய பாடல் டெலிக்கிராஸ் ஆகவில்லை. இன்னொரு பக்கம் அருண் ராஜேந்திரன் மற்றும் இனியா இவங்க 2 பேரும் தான் SPB ரவுண்ட்ல ஒன்னா பாடினாங்க “அந்தி மழை பொழிகிறது“ என்கின்ற மாதிரி ஒரு பாடலை பாடுகின்ற போது judges எல்லோருமே ஒரு மிகப்பெரிய அப்பாஸ் கொடுத்தாங்க. சொல்லப் போனால் அருண்ராஜனுடைய பாடலை விமர்சிக்கும் போது எல்லா judges உம் சொன்ன விடயம் என்னவென்றால் உங்க. Voice ல ஒரு பேஸ் இருக்கு அத யூட்லஸ் பண்ணிக்கோங்க. நல்லா பாடுறீங்க என்ட மாதிரி சொல்லி இருந்தாங்க இனியாவினுடைய performance ஐ பார்த்து விட்டு சென்ற முறையுடன் ஒப்பபிடும் செய்து இந்த வாரம் improve இருக்கிறது என்று சொல்லிருந்தார்கள். ஆனால் இங்கே தான் ஒரு twist இருக்கு இவங்க 2 பேரும் சேர்ந்து SPB ரவுண்ட்ல பாடி இருந்தாலும் அருண்ராஜேந்திரனுக்கு மட்டும் தான் goldarn performance கிடைக்கப் பெற்றிருக்குது. இனியாவுக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த வார டீம் அடிப்படையில golden performance வாங்குறவங்களுக்கு SPB அவர்ர சின்னதா ஸ்டாச்சி ஒன்னு குடுக்குறதா வழக்கமா வெச்சிருந்தாங்க அப்படி goldarn performance வாங்கின எல்லோருக்குமே அந்த SPB யின் ஸ்டாச்சி போய் இருக்கு குறிப்பாக இனியா மற்றும் அருண்ராஜந்திரன் இவங்க 2 பேருமே ஒன்னா performance பண்ணும் போதே இனியாவோட performance இல் ஒரு சில கரெக்சன் சொன்னதால அவங்களுக்கு goldarn performance கொடுக்கல்ல judgers ஸ்கோர் கொடுக்கும் போது SP சரண் அவர் உட்கார்ந்து இருந்த சீட்டிலிருந்து எழுந்து வந்து அருண்ராஜேந்திரனுக்கு மட்டும் தான் goldarn performance கான அந்த SPB யின் ஸ்டாச்ச கொடுத்துட்டு போனார். இது மூலமா இனியாவினுடையை performance கடந்த வாரத்த விட இந்த வாரம் improvement இருந்தாலும் அந்த அளவுக்கு ஒன்னும் நல்லா பாடல்ல என்பதை judgers வந்து open ஆவே சொல்லிட்டாங்க. இதனாலேயே இனியாவோட முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அவங்க அவங்களுக்கு உத்வேகம் அளிக்கும் நம்பிக்கையை வைத்திருந்தார்கள்.
நாட்கள் ரொம்பவே நெருங்கி விட்டது, ஆட்கள் ரொம்பவே அதிகமாக இருக்காங்க, கோம்படீசனும் ரொம்பவே அதிகமாக இருக்கும் அதுக்கு ஏற்றாட் போல் full effort போட்டு பாடினால் மற்றும் தான் செமி 5 final இல் அடுத்த அடுத்த படி எடுத்து வைக்க முடியும். சபேசன், செந்தமிழன்,சுசாந்திகா, பவித்ரா, ஹரீஸ் இவங்க எல்லார விட இனியாவோட performance கொஞ்சம் சுமாராதான் இருக்கு என்பது பாக்குற audience கே தெரியும். இனியா வரக்கூடிய வாரங்கள்ல அவங்கட performance ஐ பூஸ்ட் பண்ணி போகப் போறாங்களா?இல்ல செமி 5 ஓட எல்மட் ஆகப் போறாங்களா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.
Post a Comment