சரிகமபா மேடை அதிர்ச்சி: நீர் பாடலால் நடுவர்களை மிரள வைத்த சபேசன்
சரிகமப நிகழ்ச்சியில் சபேசனைப் பார்த்து நடுவர்கள் சொன்ன வார்த்தை
சரிகமபாவில் இந்த வாரம் பூத வாரம் கண்டனர்ஷ் எல்லோருமே நீர், நிலம்,நெருப்பு, காற்று, ஆகாயம் என 5 பெரும் பூதங்களைப் வைத்து தான் பாடிக்கிட்டு இருக்காங்க. நாமும் இப்படி சொல்லும் போது எப்படி நினைத்தோம் என்றால் அந்த அந்த பிரிவுக்கு ஏற்ற மாதிரியான பாடல்களை எடுத்து பாடுவார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அங்கு இருக்கக் கூடிய சூழலே வேற. என்ன மாதிரி பாடல்கள் எடுத்து பாடப் போறார்களோ அதற்கு தகுந்த மாதிரி நீர் என்றால் நீர் வருது, நெருப்புனா நெருப்பு இருக்கு, ஆகாயம் என்டா வானத்துலயெல்லாம் ஏறி பாடிக்கிட்டு இருக்காங்க இந்த வாரம் ஆர்வம் ஊட்டக்கூடிய வாரம் என்று கூறலாம்.
இந்த வாரத்துல மிகப் பெரிய அளவுல எதிர்பார்க்கப்பட்ட ஒரு நபர் அப்படி என்றால் அது சபேசன். ஏனென்றால் அவர் தான் இந்த சீசன்ல ரொம்ப சூப்பரா perform பண்ணிட்டு இருக்காரு அவர் என்ன பாடல் பாடப் போறாரு என்ற கேள்வி இருந்தது. சபேசன் நீரை மையமாகக் கொண்டு தான் பாடல் ஒன்றை பாடி இருக்கார். கிட்டத்தட்ட தண்ணியில இருந்து பார்ர கான்செப்ட்ட தான் எடுத்து பாடி இருக்காரு. ரொம்பவே சூப்பரா பாடி முடித்து இருக்காராம் இத பார்த்த judges மிகவும் மிரண்டு போய் விட்டார்களாம். “இந்த வாரம் நீ நல்லா பாடுவாய் என்று தெரியும் ஆனால் இந்த மாதிரி ஒரு செட்டப்ல இப்படி பாடுவாய் என்று எதிர்பார்க்கவே இல்ல, நீ. மனுஷனே கிடையாது டா அப்படி பாடிட்டு இருக்காய்”. இப்படியான பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் judges அவரை பார்த்து பாராட்டி இருக்காங்க. இதனால் ஒட்டு மொத்த சரிகமப மேடையுமே அதிர்ந்து போனது. எல்லோருமே எழுந்து நின்று அவருக்கு கை தட்டி இருக்காங்க.
இந்த மாதிரி ரொம்ப சூப்பரான சம்பவங்கள் எல்லாமே இந்த வாரம் நடந்து இருக்கிறது. அது எல்லாமே வரப் போற சனி, ஞாயிறு டெலிகிராஸ் ஆகும். இவர் மட்டுமல்லாமல் இன்னும் சிலர் ரொம்பவும் சூப்பரான கான்செப்ட்ல ரொம்ப யுனிக்கா பண்ணி இருக்காங்க.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.
Post a Comment